கோவிட் அச்சுறுத்தல்: அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு
COVID-19
Government Employee
Influenza
By Indrajith
இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும், தங்கள் பணியாளர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேல்மாகாண பிரதி தலைமைச் செயலாளர் பி.என். தம்மிந்த குமாரவின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம்
இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அத்துடன், கொரோனா தொற்று தொடர்பில் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதாலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US