கோவிட் அச்சுறுத்தல்: அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு
COVID-19
Government Employee
Influenza
By Indrajith
இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும், தங்கள் பணியாளர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேல்மாகாண பிரதி தலைமைச் செயலாளர் பி.என். தம்மிந்த குமாரவின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம்
இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அத்துடன், கொரோனா தொற்று தொடர்பில் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதாலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

ரஷ்ய எண்ணெய் விவகாரம்... அமெரிக்காவை அடுத்து இந்தியாவிற்கு எதிராக திரும்பும் ஐரோப்பிய நாடுகள் News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US