இலங்கையை மீண்டும் மிரட்டும் கோவிட்! அதிகரிக்கும் தொற்றாளர்கள்
COVID-19
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Chandramathi
நாட்டில் மேலும் 6 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக கோவிட்-19 தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதி அதிகரிப்பு
இதன்படி, கடந்த 3 தினங்களுக்குள் தொற்று உறுதியான 15க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US