கோட்டாபய தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - செய்திகளின் தொகுப்பு (video)
ஜனாதிபதி மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நேற்று (13.01.2023) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களால் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட அரச எதிர்ப்பு போராட்டங்களின் போது, ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் 17.5 மில்லியன் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,