தேசிய மக்கள் சக்தியின் மனு தாக்கல்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Sri Lanka
Election
Local government Election
Sri Lankan local elections 2023
By Renuka
உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (03.05.2023) உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
ஒத்திவைக்கப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 33 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US