நீதிமன்ற வளாகத்திலிருந்து 30 வழக்குகளுடன் தொடர்புடைய கைதி தப்பியோட்டம்
Sri Lanka Police
Galle
Sri Lanka Police Investigation
By Rakesh
காலி பத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலைக் கைதி ஒருவர் நீதிமன்ற அறையின் யன்னல் வழியாகத் தப்பிச் சென்றுள்ளார்.
நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமான போதே காலி சிறைச்சாலையின் கைதி தப்பிச் சென்றுள்ளார்.
பொலிஸார் தீவிர தேடல்
போதைப்பொருள் மற்றும் திருட்டுக் குற்றச்சாட்டில் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிரு்நத பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இவர் மீது போதைப்பொருள் தொடர்பான சுமார் 30 வழக்குகள் நீதிமன்றங்களில்
நிலுவையில் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய கைதியைக் கைதுசெய்ய 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 5 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US