முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் நீதிமன்றம் விசேட கட்டளை! இளஞ்செழியன்
இலங்கையில் இடம்பெற்ற கோர யுத்தம் நிறைவுப்பெற்று நாளையுடன் 12 வருடங்கள் ஆகின்றன.
இந்த நிலையில், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வீடுகளில் இருந்தவாறே யுத்தத்தின் உயிர்நீத்த உறவுகளை அஞ்சலிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளைகள் தொடர்பில் பகிர்ந்து கொள்கின்றார் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளர் பீற்றர் இளஞ்செழியன் அவர்கள்,