நாட்டில் மீண்டும் முடக்க நிலை அறிவிக்க நேரிடும்! சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
Srilanka
Covid
Lockdown
Hemantha Herath
By Kamel
மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் நாடு தழுவிய ரீதியில் முடக்க நிலை அறிவிக்க நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் செயற்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சிலரின் செயற்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US