நாரஹன்பிட்டியில் 30பேருக்கு கொரோனா தொற்று
Corona infected
By Independent Writer
கொழும்பு நாரஹன்பிட்டியவில் 30பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கொரோனா தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கொழும்பில் மாத்திரம் நேற்று 148பேர் தொற்றுக்கு உள்ளாகினர்.
இதில் நாரஹன்பிட்டியவில் 30பேரும், பொரல்லையில் 14பேரும், புளுமெண்டலில் 15பேரும் மட்டக்குளியவில் 16பேரும் அவசாவளையில் 22பேரும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை நேற்று மாத்திரம் இலங்கைக்குள் 535 தொற்றாளிகள் இனங்காணப்பட்டனர். இதில் 111 பேர் கண்டியில் இருந்தும் 64 பேர் கேகாலையில் இருந்தும் நாட்டின் ஏனைய இடங்களில் இருந்து 212 பேரும் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US