ரயில்வே ஊழியர்கள் 360 பேருக்குக் கொரோனா! - மூவர் மரணம்
Corona virus
Covid 19
Sri lanka
By Rakesh
ரயில்வே திணைக்களத்தில் இதுவரையில் 360 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ள காரணத்தால் 10 ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இவ்வாறு மூடப்பட்ட ரயில் நிலையங்களில் கரையோர மார்க்கத்திலான 5 ரயில் நிலையங்களும் அடங்குகின்றன என்றும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US