இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரால் ஆரம்பிக்கப்பட்ட கார்ன்ஹோல் விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் (Tillakaratne Dilshan), கொழும்பில் சிலோன் கார்ன்ஹோல் கூட்டமைப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்மூலம் புதிய விளையாட்டு ஒன்றை டில்ஷான் இன்று (09) நாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
கார்ன்ஹோல் ( Cornhole) எந்த வயதினரும் இரசிக்கக்கூடிய ஒரு விளையாட்டு. இது அமெரிக்காவில் பிரபலமானது மற்றும் மிகவும் மகிழ்ச்சியான விளையாட்டாகும் என்று அவர் கூறினார்.
இலங்கை வீரர்கள்
இந்த விளையாட்டின் மூலம் இலங்கை வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க முடியும் என டில்ஷான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு உலக கார்ன்ஹோல் சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ள நிலையில் இதற்கு இலங்கையிலிருந்து ஒரு அணியை களமிறக்குவேன் என்று தான் நம்புவதாக திலகரத்ன டில்ஷான் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
