21 திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சியினருக்குள் முரண்பாடு: கோட்டாபய நாளை முக்கிய சந்திப்பு
Gotabaya Rajapaksa
Sri Lanka
21st Amendment
By Rakesh
அரசமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாளையும் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாளை மாலை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் வருவதை தடுக்க ஏற்பாடு
இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதைத் தடுக்கும் ஏற்பாட்டை பசில் ராஜபக்சவின் சகாக்கள் எதிர்க்கின்றனர்.
இந்நிலையிலேயே ஆளுங்கட்சிக்குள் ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

வட்டியில்லா கடன்களை வழங்கும் PM Svanidhi Yojana திட்டம்.., வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி News Lankasri

டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US