மருந்து விநியோகத்தை சீர்செய்ய தேசிய கொள்கை: சுகாதார அமைச்சர் விளக்கம்
மருந்து விநியோகத்தில் உள்ள சிக்கல்களை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம், மாநில மருந்துக் கூட்டுத்தாபனம், மாநில மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியவை மக்களுக்கு தரமான மருந்துகளை தொடர்ந்து வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நான்கு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அது தொடர்பாக தேவையான மாற்றங்களைச் செய்து சட்டங்களைத் திருத்த அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

தேசியக்கொள்கை
அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், ஒரு அரசாங்கம் அல்லது அமைச்சர் மாறும்போது மாறாத ஒரு தேசியக்கொள்கை மற்றும் செயற்திட்டத்தை செயல்படுத்த தாம் முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri