தேர்தலுக்கு முன் தேசிய அரசாங்கம்: ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை
Ranil Wickremesinghe
Sri Lanka
By Aanadhi
எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்னதாக தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் இல்லத்தில் நள்ளிரவு தாண்டிய நிலையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கம்
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய அரசியல்வாதிகள் பத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளதோடு, சிறுபான்மைக் கட்சியொன்றின் தலைவரும் அவர்களில் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் மாதத்துக்குள் தேசிய அரசாங்கமொன்றை தாபித்து, அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US