இலங்கைக்கு செய்த உதவிகள் தொடர்பில் இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டு-செய்திகளின் தொகுப்பு
இந்தியா, இலங்கைக்கு பல வழிகளிலும் உதவிகளை வழங்கியுள்ள போதும் அதில் சில உதவிகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை எனவும் அதனை சீர்செய்வதற்கான வழிமுறை மேற்கொள்ளப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் இன்று(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார உதவிகள் முன்னிலை அடிப்படையில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.
இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா அதிகபட்சமாக வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களையும் மற்றும் பல செய்திகளையும் இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam