யாழில் விடுவிக்கப்பட்ட பொது மக்களின் காணிகள்: செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு என கடந்த 10ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இடங்களில் மூன்றாவது இராணுவ முகாமும் முற்றாக விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வறுத்தலைவிளான் (J/241) கிராம சேவையாளர் பிரிவில் படைப்பிரிவினர் நிலை கொண்டிருந்த 21 குடும்பங்களுக்குச் சொந்தமான 23.36 ஏக்கர் காணி நேற்று (27) முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் முழுமையாக விடுவிக்கப்பட்ட கிராம சேவையாளர் பிரிவாக வறுத்தலைவிளான் கிராம அலுவலர் பிரிவு காணப்படுகின்றது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |