மாவீரர் நாளன்று புதுக்குடியிருப்பில் வணிக நிலையங்கள் பூட்டு
மாவீரர் நாளாக கார்த்திகை 27 ஆம் நாள் திங்கட் கிழமை வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த மக்கள் தயாராகி கொண்டு வருகின்றார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வணிக நிலையங்கள் அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை (27) பூட்டப்படவுள்ளதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
மாவீரர் துயிலும் இல்லங்கள்
இந்த நிலையில், எதிர்வரும் (27.11.2023) நாள் மாவீரர் துயிலும் இல்லங்கள் சென்று சுடரேற்ற செல்லும் பெற்றோர்களுக்கான போக்குவரத்திற்கான பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் (27.11.2023) அன்று பி.பகல் 2.00 மணிக்கு கிராமங்களில் இருந்து பேருந்துக்கள் புறப்பட தயாராகி இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri