திருகோணமலை கத்தோலிக்க மறைக்கல்வி நடு நிலையத்தில் நினைவேந்தல் நிகழ்வு
Srilanka
Mullivaikal
Trincomale
By Badurdeen Siyana
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை கத்தோலிக்க மறைக்கல்வி நடு நிலையத்தில் இடம்பெற்றது.
சமூக அபிவிருத்தி கட்சியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த ஒன்று கூடலில் முன்னாள் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் அருட்தந்தையர்களான கிங்ஸ்லி ரொபேர்ட், மதுராங்கன் குரூஸ் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் ஶ்ரீ ஞானேந்திரன் ஆகியோர்பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது உணவாகப்பகிரப்பட்ட உப்பில்லாக் கஞ்சியினை நினைவு கோரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிரப்பட்டது.




போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US