நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை.. கிடைத்துள்ள முக்கிய தகவலை வெளியிட்ட அதிகாரி

Crime Branch Criminal Investigation Department Crime CCD - Colombo Crime Division
By Sajithra Feb 15, 2026 03:08 AM GMT
Report

2025 ஆம் ஆண்டைப் போலவே, இந்த ஆண்டின் தொடக்கத்திலம் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வருடத்தின் ஒன்றரை மாதங்களில், நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து 7 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், (13) மதியம் நடந்த அக்குரேகொட இரட்டைக் கொலையானது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த இரட்டைக் கொலை அக்குரேகொட இராணுவத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நடத்தப்பட்டது, இது முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாகும். இந்தக் கொலை உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அருகில் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் பற்றி எரிந்த கார் - கொழும்பை உலுக்கிய இரட்டைக்கொலையில் சிஐடியினருக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்

நள்ளிரவில் பற்றி எரிந்த கார் - கொழும்பை உலுக்கிய இரட்டைக்கொலையில் சிஐடியினருக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்

பாதாள உலகக்குழு.. 

இதன்போது, சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட நிலையில் துப்பாக்கிதாரிகள் தப்பியோடியிருந்தனர். 

நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை.. கிடைத்துள்ள முக்கிய தகவலை வெளியிட்ட அதிகாரி | Colombo Lawyer Gun Shoot Police Investigation

இரண்டு T-56 ரக துப்பாக்கிகளை ஏந்திய காரில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள், காரின் பின் இருக்கையில் இருந்து இறங்கி, சட்டத்தரணியின் காரின் முன்பக்கத்திலிருந்தும் பக்கவாட்டில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பொலிஸாரின் விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சுமார் 10 முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. ஜீப்பில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கரந்தெனிய சுத்தாவின் தகவலை குறித்த சட்டத்தரணி, லொக்கு பாட்டி என்ற நபருக்கு வழங்கியதால், அவரே இந்தக் கொலையைத் திட்டமிட்டிருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படு கொலைகளை தொடர்ந்து, கரந்தெனியவின் சட்ட விவகாரங்களில் ஈடுபட்டுள்ள தரப்பினரைத் தாக்க லொக்கு பாட்டி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டில் இன்றிரவு மற்றுமொரு துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி

நாட்டில் இன்றிரவு மற்றுமொரு துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி

சட்டத்தரணியின் பின்னணி 

கரந்தெனிய சுத்தா என்றும் அழைக்கப்படும் ஜெயலத் சில்வா, வெளிநாட்டில் தலைமறைவாகி இருப்பதாகவும் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய பிறகு, அவர் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு குற்றச் செயல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை.. கிடைத்துள்ள முக்கிய தகவலை வெளியிட்ட அதிகாரி | Colombo Lawyer Gun Shoot Police Investigation

கரந்தெனிய சுத்தா ஒரு ஒப்பந்தக் கொலையாளி என்றும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களைச் செய்துள்ளதாகவும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி சுமார் 5 ஆண்டுகளாக குற்றவியல் வழக்குகளை முக்கியமாகப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற வழக்குகளில் முன்னிலையாவதன் மூலமும், பொலிஸ் நிலையங்கள், புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சிறைச்சாலைகளில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளைப் பார்வையிடுவதன் மூலமும், சந்திப்பதன் மூலமும் அவர் தன் தொழில்முறை கடமைகளைச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது: மகளிர் அமைச்சர் சாவித்திரி

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது: மகளிர் அமைச்சர் சாவித்திரி

மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US