பெரும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள கொழும்பு! - வெளியாகியுள்ள தகவல்
கொழும்பில் டெல்டா திரிபின் பரவுகை தீவிரமடைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஜூலை மாத இறுதி வாரத்தில் கொழுப்பில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களில் 75 வீதமானவர்கள் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் தடுப்பாற்றலியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்திம ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஜூலை மாத ஆரம்பத்தில் இந்த எண்ணிக்கை 13 வீதமாக காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெல்டா திரிபு பிரதான வைரஸ் தொற்று பரவுகையாக மாறலாம் எனவும் தொற்று உறுதியாளர்கள் மற்றும் மரணங்கள் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைய சாத்தியமுண்டு எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
This is the Delta variants ultrafast spread in Colombo. 1st week 19.3% : Last week > 75% ; based on our variant PCR in our lab. pic.twitter.com/L8NGgSG3Cc
— Chandima Jeewandara (@chandi2012) August 5, 2021

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
