கொழும்பு போராட்டக்களத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் (Videos)
Colombo
Galle Face Protest
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Siva thileep
கொழும்பு - காலிமுகத்திடலில் இலங்கையின் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏப்ரல் மாதம் 09ம் திகதியிலிருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்தில், நேற்றையதினம் 50வது நாள் சிறப்பு நிகழ்வுகள் மற்றும் பேரணிகள் இடம்பெற்றன.
இதனைத்தொடர்ந்து இன்று 51வது நாளாகவும் அரசாங்கத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

இன்றையதினம் சிறுவர்கள் முதல் பெரியவரகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
இந்தநிலையில், போராட்டக்களத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US