தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு!
நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கலப்பின தென்னை இனங்கள் ஊடாக குறுகிய காலத்திற்குள் தேங்காய்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்திட்டம்
இப்புதிய செயற்திட்டத்தின் மூலம் 3 வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிக பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததுடன் இதனால் பல பிரதேசங்களில் தேங்காய்களின் விலையும் சடுதியாக அதிகரித்திருந்தது.
இந்நிலையிலேயே தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக புதிய திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
