இலங்கைக்கு அடுத்த அடி! உருவாகும் மற்றொரு சிக்கல்?
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களையும் இயங்க வைக்க முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கரியை கொள்வனவு செய்ய டொலர் இல்லாத காரணத்தினால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பேர்டினான்டோ கூறியுள்ளார்.
நிலக்கரியை இறக்குமதி செய்ய விலை மனுக்களை கோரி போதிலும் விநியோகஸ்தர்கள் எவரும் விலை மனுக்களை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்படியான நிலைமையில், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மின் உற்பத்தியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொகை கையிருப்பில் இருந்த போதிலும் விரைவில் அது முடிந்து நெருக்கடியான நிலைமை உருவாகலாம்.
இலங்கையின் மின்சார தேவையில் சுமார் அரைவாசி தேவை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஊடாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 42 நிமிடங்கள் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri