இலங்கைக்கு அடுத்த அடி! உருவாகும் மற்றொரு சிக்கல்?
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களையும் இயங்க வைக்க முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கரியை கொள்வனவு செய்ய டொலர் இல்லாத காரணத்தினால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பேர்டினான்டோ கூறியுள்ளார்.
நிலக்கரியை இறக்குமதி செய்ய விலை மனுக்களை கோரி போதிலும் விநியோகஸ்தர்கள் எவரும் விலை மனுக்களை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்படியான நிலைமையில், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மின் உற்பத்தியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொகை கையிருப்பில் இருந்த போதிலும் விரைவில் அது முடிந்து நெருக்கடியான நிலைமை உருவாகலாம்.
இலங்கையின் மின்சார தேவையில் சுமார் அரைவாசி தேவை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஊடாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri