கல்முனையில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மோதல்
Eastern Province
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
Digamadulla
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
திகாமடுல்ல மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தின் அல் அஸ்கர் மகா வித்தியாலயத்திற்கு அருகில் மூன்று அரசியல் குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர்களுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மோதல்கள் நிறைந்த இடம்
ஏற்கனவே, கல்முனையை மோதல்கள் நிறைந்த பிரதேசமாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான கபே அறிவித்ததை அடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பையும் பலப்படுத்தியிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US