கல்முனையில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மோதல்
Eastern Province
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
Digamadulla
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
திகாமடுல்ல மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தின் அல் அஸ்கர் மகா வித்தியாலயத்திற்கு அருகில் மூன்று அரசியல் குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர்களுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மோதல்கள் நிறைந்த இடம்
ஏற்கனவே, கல்முனையை மோதல்கள் நிறைந்த பிரதேசமாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான கபே அறிவித்ததை அடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பையும் பலப்படுத்தியிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US