தீவிரமாக செயற்பட்ட அமெரிக்க புலனாய்வு : மீண்டும் தோல்வியுற்ற மொசாட் (Video)
இஸ்ரேலில் இருந்து பிடித்துச்செல்லப்பட்ட பிணைக்கைதிகள் எங்கு இருக்கிறார்கள் என கண்டறிய முடியாத நிலை இஸ்ரேலுக்கு ஏற்பட்டதால் மீண்டும் ஒருமுறை மொசாட் தோல்வியடைந்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
பிணைக்கைதிகளை மீட்கும் நோக்கில் வடக்கு காசாவை நோக்கி இஸ்ரேல் தனது படைகளை நகர்த்தியது.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் தீவிரமாக செயற்பட்டது. அதாவது எங்கெங்கு ஐக்கியநாடுகளின் சபையின் முகாம்கள் இருக்கின்றன; ஹமாஸ் அமைப்பின் உதவி நிலையங்கள் எங்கெங்கு இருக்கின்றன போன்ற விடயங்களை இஸ்ரேலுக்கு திரட்டி தந்தது.
இருப்பினும் பிணைக்கைதிகளை இஸ்ரேலுக்கு மீட்க முடியாமல் போனதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்...





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
