சீனாவின் சக்திவாய்ந்த இராணுவக் கப்பல்!தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியா
சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலான யுவான் 5 இந்திய பெருங்கடலுக்கு அருகில் மீண்டும் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் இந்திய தரப்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
தெற்கு எல்லையை பாதுகாக்க வேண்டியதன் காரணமாகதான் இந்தியா சீனாவிற்கு பயப்படுகின்றது என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், தொடர்ச்சியாக நெருக்கடியில் உள்ள இந்தியா, இந்து சமுத்திர பிராந்தியத்தையாவது தக்க வைக்க வேண்டிய நிலையில் உள்ளது. இலங்கையிலும் இந்தியாவால் வலுவாக காலூன்ற முடியாத நிலையில் உள்ளது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan