இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள சீனா: கல்வி முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்கான முன்மொழிவுக்குக்கு அமைய உதவிகளை வழங்க சீனா (China) அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்திய கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்மொழியபட்ட திட்டத்தில் கீழ், பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை , ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை , குறித்த பணிகளை நெறிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கீழ் தரவு மையம் , ஒளிப்பதிவு அறை , மாநாட்டு அறை போன்றவற்றை வழங்க சீனா எதிர்பார்த்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |