முடக்கப்பட்டது அருட்தந்தை ஜெகத் கஸ்பரின் கடவுச்சீட்டு!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
chemmani mass graves jaffna
By Sajithra
அருட்தந்தை ஜெகத் கஸ்பர், அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முடியாதவாறு தனது கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஊடறுப்பு நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், அமெரிக்காவில் நான் ஒரு குற்றவாளியாக பார்க்கப்படுகின்றேன் என குறிப்பிட்டார்.
மேலும், ஈழத்தமிழ் விடுதலைக்காக பாடுபட்டதற்காக இன்றைக்கு அமெரிக்காவில் நான் ஒரு குற்றவாளி எனவும் தெரிவித்தார்.
நான் ஒரு மாநாட்டிற்கே செல்ல முடியாத படி, இன்றைக்கும் என் கையில் கடவுச்சீட்டு இல்லை என அவர் கூறினார்.
இந்நிலையில், நாளை மறுநாள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப் போகின்றேன் என குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US