செம்மணியில் முடிவில் சிக்கப் போவது யார்.. இராணுவத் தளபதிகளுக்கு ஆபத்து ஏற்படுமா!
யாழ். சித்துபாத்தி - செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எச்சங்களின் பின்னணியில் பலருக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஈழத்தமிழர்கள் தரப்பில் இலங்கை இராணுவத்தின் மீது இவ்விடயத்தில் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
மேலும், தமிழர்களுக்கு நீதி வழங்கி குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சர்வதேச விசாரணையை கோரி நிற்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர்.
இது குறித்து பல முக்கிய விடயங்களை ஆராய்கின்றது அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அடிகளாருடனான ஊடறுப்பு நிகழ்ச்சியின் நேரலை,
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மலையக மக்களுக்காக இதுவரை எதுவும் செய்யப்படவில்லை: இராதாகிருஷ்ணன் எம்.பி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri