இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெறக் காரணம் என்ன? மத்திய வங்கி விளக்கம்
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெறுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதிகளை கட்டுப்படுத்தியதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் டொலர்களின் அளவு குறைவடைந்துள்ளது.
டொலரின் அளவு குறைந்துள்ளது
இலங்கை மத்திய வங்கியின் பொருளியல் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் ஜீ.ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
டொலர் விற்பனை வீதம் 25 வீதத்திலிருந்து 10 வீதமாக குறைவடைந்துள்ளது.
இந்த நிலைமகளினால் தனியார் வங்கிகளினால் மத்திய வங்கிக்கு விற்பனை செய்யும் டொலரின் அளவு குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான காரணிகளினால் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது.