இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெறக் காரணம் என்ன? மத்திய வங்கி விளக்கம்
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெறுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதிகளை கட்டுப்படுத்தியதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் டொலர்களின் அளவு குறைவடைந்துள்ளது.
டொலரின் அளவு குறைந்துள்ளது
இலங்கை மத்திய வங்கியின் பொருளியல் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் ஜீ.ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
டொலர் விற்பனை வீதம் 25 வீதத்திலிருந்து 10 வீதமாக குறைவடைந்துள்ளது.
இந்த நிலைமகளினால் தனியார் வங்கிகளினால் மத்திய வங்கிக்கு விற்பனை செய்யும் டொலரின் அளவு குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான காரணிகளினால் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

காதலனுடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படதை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன். எல்லை மீறியதால் ரசிகர்கள் ஷாக் Cineulagam

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
