தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு எதிராக வழக்கு
2024இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய திருகோணமலை வேட்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் நேற்றையதினம்(28.01.2025) குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பிரிவின் பொறுப்பதிகாரி முகம்மது சுல்தான் நஜீம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், சுயேட்சை குழுக்களின் வேட்பாளர்கள் 17 பேருக்கும் மற்றும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேட்சை குழுக்களின் தலைவர்கள் 9 பேருக்கும் எதிராக இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் கட்டளை
குறித்த நடவடிக்கையானது தேர்தல் திணைக்களத்தின் சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் மா அதிபரின் கட்டளைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan