நுவரெலியாவில் கார் குடைசாய்ந்து விபத்து! மூவர் காயம்
Sri Lanka Upcountry People
Nuwara Eliya
Accident
By Thiva
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பம்பரகலை பகுதியில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (28) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது குறித்த காரில் பயணம் செய்த மூவர் காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து நுவரெலியா வழியாக பண்டாரவலை நோக்கி பிரதான வீதியில் வேகமாகச் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று வீதியைவிட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US