வெளிநாட்டில் உள்ள மருத்துவ ஆலோசகர்களின் விடுமுறை ரத்து: வெளியானது சுகாதார அமைச்சின் தீர்மானம்
வெளிநாட்டில் உள்ள மருத்துவ ஆலோசகர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
சுகாதார அமைச்சு இதுவரையில் அவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக சிறி சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
ஆய்வுக் குழுவால் இறுதி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் விடுமுறையை ரத்து செய்ய அமைச்சகம் மட்டும் முடிவை எடுக்க முடியாது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக் குழுவால் அது இறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும், பொருளாதார நெருக்கடியின் மத்தியில், இலங்கையின் மருத்துவ நிபுணர்கள் பெருமளவில் வெளியேறியதை அடுத்து, சுகாதார அமைப்பில் ஆலோசகர்களின் வெற்றிடங்கள் ஏற்பட்டன.
இதனையடுத்தே வெளிநாடு சென்றுள்ள மருத்துவ ஆலோசகர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.” என தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri