ராஜபக்சவின் நிலையே மோடிக்கும்! கனடாவில் சர்வதேச உளவு அமைப்பிடம் சிக்கிய இந்திய ரோவின் தலைவர்(Video)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னர் அமெரிக்க விசா வழங்கவில்லை. ஏனென்றால் குஜராத்தில் இடம்பெற்ற கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் மோடியின் பங்கு இருக்கின்றது என்று சொல்லி மோடியின் விசா நிராகரிக்கப்பட்டது. பிறகு தான் மோடிக்கு விசா வழங்கப்பட்டது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிராகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கியது. பூகோல அரசியலில் இவை எல்லாம் சகஜம்.
முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா எத்தனையோ குற்றச் செயல்களை செய்திருக்கின்றது. ஆனால் அதை விடயத்தை மோடி செய்யும் போது மோடியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பயணத் தடை விதித்தது அமெரிக்கா. எனவே, ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலை மோடிக்கும் நிகழக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கனடாவில் சர்வதேச உளவு அமைப்பிடம் சிக்கிய இந்திய ரோவின் அதிகாரி குறித்தும் அவர் பல விபரங்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
