வீதியில் புதைந்த பார ஊர்தி! வௌ்ளவத்தையில் சம்பவம்
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Aanadhi
கொழும்பின் பிரதான வீதியொன்றில் பார ஊர்தியொன்றி புதைந்து, சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பு, காலி வீதியில் வெள்ளவத்தை, மனிங் சந்தை அருகே நேற்றிரவு (06) இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவம்
இதன் போது சீமெந்துக் கற்கள் ஏற்றிக் கொண்டு பயணித்த லொறியொன்று, வௌ்ளவத்தையில், காலி வீதி திடீரெனத் தாழிறங்கியதில் புதைந்து கொண்டுள்ளது.
கொழும்பில் இருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றே இவ்வாறு விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜெலென்ஸ்கிக்கு அடுத்த நெருக்கடி... அமெரிக்காவால் ஆயிரக்கணக்கான உக்ரைன் வீரர்கள் சிக்கலில் News Lankasri

பிரித்தானிய குடியுரிமை வைத்திருக்கும் மனைவி..பாஸ்போர்ட்டிற்கு காத்திருக்கும் பாகிஸ்தான் வீரர் News Lankasri

SBI Lakhpati RD திட்டம்.., ரூ.5 லட்சம் கிடைக்க வேண்டும் என்றால் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US