வவுனியாவில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட திருவுருவங்கள் விகாரையில் புதைப்பு (Video)
வவுனியா - போகஸ்வெவ, சபுமல்கஸ்கட ரஜமஹா விகாரையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட திருவுருவங்களை விகாரையில் வைக்கும் பணி நேற்று (03.07.2023) இடம்பெற்றுள்ளது.
வவுனியா, போகஸ்வெவ சபுமல்கஸ்கட ரஜமஹா விகாரையின் வடமாகாண தலைவர் சங்கநாயக்க வணக்கத்துக்குரிய கல்கமுவ சாந்தபோதி பீடாதிபதிகள் இணைந்து தாகபேயின் திருவுருவங்களை வைக்கும் தொண்டு பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
அநுராதபுரம் ருவன்வெலி மஹா சயாவில் இருந்து 80 பிக்குகள் நான்கு நாட்கள் ஊர்வலமாக திருவுருவங்களை எடுத்து சென்றதுடன் பின்னர் தாகபேயில் திருவுருவங்களை வைக்கும் தொண்டு பணிகளையும் மேற்கொண்டனர்.
மகா சங்கரத்னவின் பிரசங்கங்களின் போது டாகபேவின் நினைவுச்சின்னங்கள் புதைக்கப்பட்டன.
மகாசங்கரத்ன மற்றும் அமைச்சர் அனுபா பாஸ்குவல், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர உட்பட பெருந்தொகையான பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
















கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
