தமிழருக்கு தீர்வு கிடைக்க பிரிட்டன் உதவிட வேண்டும்! மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

Mano Ganeshan Sri Lanka Landslide In Sri Lanka Tea Estate Workers Cyclone Ditwah
By Rakesh Feb 07, 2026 01:26 PM GMT
Report

சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகள் ஆகிய அணிகளுக்குப் பிரித்தானியா தலைமைப் பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற உதவிட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பற்றிக்குடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொழும்பின் புறநகர் பகுதியில் இளைஞன் கொடூரமாக அடித்துக் கொலை

கொழும்பின் புறநகர் பகுதியில் இளைஞன் கொடூரமாக அடித்துக் கொலை

மலையகத்தமிழர் 

குறிப்பாக, இன்றைய, அரசு முன்னேடுக்கும், 50 இலட்சம் ரூபா டித்வா மீள் கட்டுமான வீடமைப்பு மற்றும் காணி வழங்கல் ஆகிய அரச நிவாரணத் திட்டங்களில் பாதிக்க பட்டுள்ள மலையக மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஏனைய மக்களுக்கு வழங்கப்படும் டித்வா வீடமைப்பு நிவாரணங்கள் நமது மக்களுக்கு இல்லை. நாம் என்ன இந்தியப் பிரஜைகளா? இது இரண்டாம் தர இலங்கைக் குடியுரிமை இல்லையா? இது தென்னாபிரிக்காவில் காணப்பட்ட “அபார்தைட்” என்ற இன ஒதுக்கல் ஆகும் என்பதைப் பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகின்றேன்.

தமிழருக்கு தீர்வு கிடைக்க பிரிட்டன் உதவிட வேண்டும்! மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை | Britain Help Tamils Find A Solution Mano Request

மேலும், இன்று மலைநாட்டில், காணியுரிமையை மறுத்து, தொடர்மாடி கட்ட இந்த அரசு இரகசிய திட்டம் தீட்டுகின்றது. காணி உரிமை மறுக்கப்படும் எந்த ஓர் அரச திட்டத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவற்றுக்கு எதிராக நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்.

ஆகவே, மலையகத் தமிழருக்கு நியாயம் பெற்றுத் தருவதில், அவர்களின் குடியுரிமை முழு குடியுரிமையாக வழங்கப்படுவதில சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமைப் பாத்திரம் வகிக்க வேண்டும் என நான் கோருகின்றேன்.

ஈழத்தமிழர்

ஜனாதிபதி அடிக்கடி வடக்குக்குப் போய் வருகின்றார். அங்கே பொங்கல் கொண்டாடுகின்றார். இளைஞர்களுடன் “செல்பி” எடுக்கின்றார். காலையில் நடை பயிற்சி செய்கின்றார்.

மக்களுடன் உரையாடுகின்றார். ஆனால் அங்கே தான் செய்து தருவதாக வாக்களித்த அனைத்தையும் காலவரையின்றி இன்று அவர் ஒத்திவைத்து விட்டார். உறுதியளித்த மாகாண சபைத் தேர்தல் இல்லை.

தமிழருக்கு தீர்வு கிடைக்க பிரிட்டன் உதவிட வேண்டும்! மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை | Britain Help Tamils Find A Solution Mano Request

மாகாண சபை நிர்வாகம் ஆளுநர்கள் மூலம் நடத்தப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என்றார்கள். இன்று நீக்கம் இல்லையாம். இன்னொரு புதிய சட்டம் கொண்டு வர முயல்கின்றார்கள்.

காணி விடுவிப்பு நின்று போய் விட்டது. அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றார்கள். இன்று எஞ்சியுள்ள 12 நீண்டகால அரசியல் கைதிகளை விடுவிக்க மறுக்கின்றார்கள்.

புதிய அரசமைப்பு பேச்சுகளை இதோ, அதோ, ஆரம்பிப்போம் என்றார்கள். அனைத்தும் அலங்கார வார்த்தைகளுடன் தொக்கி நிற்கின்றன.

ஆகவே, சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்குப் பிரித்தானியா தலைமைப் பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்புகள் நிறைவேற உதவிட வேண்டும் என நான் கோருகின்றேன் என்றுள்ளது.

அவதூறு முறைப்பாடுகள் ஏற்படுத்தும் பாதிப்பு:மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை

அவதூறு முறைப்பாடுகள் ஏற்படுத்தும் பாதிப்பு:மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை

கொழும்பின் புறநகர் பகுதியில் இளைஞன் கொடூரமாக அடித்துக் கொலை

கொழும்பின் புறநகர் பகுதியில் இளைஞன் கொடூரமாக அடித்துக் கொலை

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US