'எதிர்க்கட்சியிலிருந்து சுவாசம்' திட்டம் தலைவர் சஜித் தலைமையில் ஆரம்பம்!
Srilanka
Covid-19
Sajith premadasa
By Rakesh
இலங்கையிலுள்ள மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் திட்டத்துக்கு 'எதிர்க்கட்சியிலிருந்து சுவாசம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் சுகாதார வசதிகள் குறைவடைந்து வருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி மருத்துவமனைகளுக்குச் சுகாதார உபகரணங்களை வழங்கி வந்தது
எனவும், அதன் புதியதொரு திட்டமே நேற்று கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ
தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது எனவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US