இலங்கை கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடித்த ஈழத்து சிறுவன்
திருகோணமலையைச் சேர்ந்த 13வயதுடைய தன்வந்த் என்னும் சிறுவன் தனக்கு பயிற்சியளித்த கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடித்து பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலொன்றிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், தனக்கு பயிற்றுவித்த கடற்படை அதிகாரியின் கனவாக இருந்தது அவரது சாதனையை முறியடிக்க வேண்டும் என்பது அது எனக்கு பாரிய உந்து சக்தியாக இருந்தது.
அவர் பயிற்றுவித்த நால்வருமே பாக்கு நீரினை வெற்றிகரமாக கடந்துள்ளனர். ஆனால் கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இவர் போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்குநீரிணையை நீந்தி சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam
