ட்ரோன் விமானத்துடன் இளைஞர் ஒருவர் கைது
Police
Arrest
Court
Drone
By Steephen
சிறிய ரக ட்ரோன் விமானத்துடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக இந்த விமானத்தை பறக்க விட்ட குற்றச்சாட்டில், தெஹிவளை ரொபர்ட் பிளேஸ் பிரதேசத்தில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட இந்த இளைஞன் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இளைஞனிடம் இருந்த ட்ரோன் விமானமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
எதற்காக இந்த இளைஞன் ட்ரோன் விமானத்தை பறக்கவிட்டார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 25 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US