இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உயர்தர மதுபான போத்தல்கள் பறிமுதல்
CID - Sri Lanka Police
Bandaranaike International Airport
Sri Lanka Customs
By Dharu
இந்தியாவின் பெங்களூருவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உயர்தர மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தபோது விமான நிலைய சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட பரிசீலனையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
47 இலட்சம்
இதன் பெறுமதி 47 இலட்சம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களில் பெறுமதி 42 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US