விசேட கொடுப்பனவு வழங்க முடியாது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்
Election Commission of Sri Lanka
Sri Lanka
Public Utilities Commission of Sri Lanka
By Aanadhi
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் எவருக்கும் இம்முறை விசேட கொடுப்பனவு வழங்க முடியாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட கொடுப்பனவு இல்லை
இலங்கை மின்சார சபை கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் அதன் ஊழியர்களுக்கு வருட இறுதியில் பெரும் தொகை விசேட கொடுப்பனவு வழங்கப்படும் செயற்பாடு நடைபெற்றுள்ளது.
எனினும் இம்முறை அவ்வாறு வழங்க முடியாது என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, தனது அனுமதியின்றி எந்தவொரு தரப்புக்கும் மின் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US