கிளிநொச்சியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lankan Peoples
Death
By Yathu
கிளிநொச்சி (Kilinochchi) - பெரிய குளத்தில் காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் சடலம் இன்று (29.01.2025) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
சடலமாக மீட்கப்பட்ட நபர், பெரியகுளத்தில் இன்றையதினம் ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது அப்பகுதிக்கு வந்தவர் ஒருவர் குளத்தில் பாய்ந்துள்ளார்.
இந்நிலையில், அவர் பலமணி நேரம் வெளியில் வராத காரணத்தினால் அப்பகுதி இளைஞர்கள் காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்த குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US