கெஸ்பேவ பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Crime
By Rakesh
கெஸ்பேவ -பொல்கஸ்ஓவிட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் அடையாளந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர இலக்கத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று(19) தெரிவித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இறந்தவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர் 5.06 அடி உயரம் கொண்டவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US