வடமராட்சி கிழக்கு கடலில் கரையொதுங்கியுள்ள மீனவர்களது சடலங்கள்
வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன இரு மீனவர்களது சடலங்களும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்குச் சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலங்களும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது.
கடந்த நான்கு நாட்களாகக் காணாமல் போனவர்களைத் தேடும் பணி இடம் பெற்ற நிலையில் சற்று முன்னர் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
கரை ஒதுங்கியுள்ள சடலங்களைக் கிளிநொச்சி நீதிபதி முன்னிலையில் அடையாளம் காட்டப்பட்ட பின்னர் சடலங்களைக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இடம் பெறுவதாக மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
காணாமல் போன மீனவர்களை தேடும் பணியின் இரண்டாம் நாளும் ஏமாற்றம்: சோகத்தில் உறவுகள்
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam