மாவீரர் நாளை முன்னிட்டு மருதங்கேணியில் இரத்ததான முகாம்
Jaffna
Northern Provincial Council
Sri Lanka
By Erimalai
மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். வடமராட்சி கிழக்கு இளைஞர்களால் இரத்ததான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நாளையதினம் (25.11.2024) மருதங்கேணி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, முற்பகல் 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 03.00 மணி வரை இரத்ததானம் வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருதிக் கொடை
இந்த இரத்ததான முகாமில் அதிகளவானோர் கலந்துகொண்டு தமது குருதிக் கொடையை கொடுக்குமாறு வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 23 மணி நேரம் முன்

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US