வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமையை நாமல் எதிர்த்தது ஏன்! அளிக்கப்பட்ட விளக்கம்
இலங்கை வரலாற்றில் ஆட்சி செய்த அரசாங்கங்களால் தமிழ் மக்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது எதிர்க்கட்சிகள் இனவாத அடிப்படையில் அதனை எதிர்த்து சிங்கள மக்களின் கவனத்தை பெற எத்தனித்துள்ளன.
இந்த அடிப்படையில் தான், வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அதிருப்தியினை வெளிப்படுத்தியிருப்பதாக அரசியல்துறை விரிவுரையாளர் கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களை இனவாத அடிப்படையில் எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் பொறிமுறை இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் இடம்பெறும்.
எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த எதிர்ப்புகளை மீறி தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுமா என்பதை பொறுத்திருந்துத் தான் அவதானிக்க வேண்டும்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கிறது அகளங்கம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
