மட்டக்களப்பில் மினி சூறாவளியால் 68 வீடுகள் பாதிப்பு
Batticaloa
Sri Lanka
Weather
By Bavan
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடன் மினி சூறாவளி வீசியதால் 68 வீடுகளின் கூரைகள் வீசி எறியப்பட்டு சேதமடைந்துள்ளன.
அத்துடன் வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ள போதும், மரங்கள் முறிந்து விழுந்து சிலமணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள்
நேற்று முன் தினம் இரவு வேளையில் நேர்ந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சி.எம்.சியாட் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதூர் சேத்துக்குடா உட்பட பல பிரதேசங்களில் வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Bigg Boss: பாரு, கம்ருதினால் கிடைத்த தண்டனை... விஜய் சேதுபதியிடம் குற்றவாளியாக நிற்கப்போவது யார்? Manithan
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US