மீண்டும் சுற்றிவளைக்கப்படும் மட்டக்களப்பு: விரைவில் பலர் கைது
மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் திரிப்போலி ப்ளட்டூன் முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்டையில் பல குழுக்களாக இயங்கியதாக தற்போதைய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பிள்ளையானுடன் தொடர்புடையதாக பார்க்கப்படும் திரிப்போலி ப்ளட்டூன் அமைப்பில் இராணுவபிரிவின் முக்கியஸ்தர்கள் இருவர் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர்களினால் இந்த அமைப்பு இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் இனிவரும் நாட்களில் ஓட்டடாவடி, ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை, செங்கலடி, கிரான்,மட்டக்களப்பு நகர்பகுதிகளில் விரைவான கைதுகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.....
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri