சீன ஆராய்ச்சிக் கப்பலின் நோக்கம் இதுவே! வெளிப்படுத்திய அமைச்சர் பந்துல
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா அல்லது சீனாவின் நலன்களுக்கு பாதகமாக இலங்கை செயற்படாது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சீனாவும், இந்தியாவும் இலங்கையின் நண்பர்களாக செயற்படுகின்றன.
அதேநேரம் இலங்கையுடன் இந்த இரண்டு நாடுகளும் இணைந்து செயற்படுகின்றன.
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இலங்கை வரும் சீன கப்பல் - தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு |
சீன ஆராய்ச்சிக் கப்பலின் நோக்கம்
இந்த நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5இன் நோக்கம் எரிபொருள் நிரப்புதல் மட்டுமே.
கப்பலோ அல்லது அதன் பணியாளர்களோ இலங்கையில் எந்தவொரு உள் விவகாரங்களிலும் அல்லது வேறு விடயத்திலும் ஈடுபடப் போவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர மட்டத்தில் விளக்கம்
சீன கப்பல் குறித்து இந்தியாவுக்கு உறுதியளிக்க அவசர முயற்சி |
யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சிக் கப்பல் ஹம்பாந்தோட்டை நோக்கிச் செல்வதன் மூலம்
ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இரு நாடுகளுக்கும்
இராஜதந்திர மட்டத்தில் விளக்கமளித்துள்ளதாகவும் பந்துல குணவர்த்தன
தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 13 மணி நேரம் முன்

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன? Cineulagam

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம் Cineulagam

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan
